ஈழம்
எலும்பாலான தூரிகை நுனியில்
எமது நரம்பே குஞ்சமென
எமது குருதித் தொட்டுத் தீட்டுகிறோம்
ஆயுதங்கள் கிழித்தெறிந்த
எம் கருப்புத்தோல் திரையாக
ஓவியத்திலிருந்தும்
உயிர் பெற்று எழுவோமென !!!!!!
Friday, May 21, 2010
Friday, May 7, 2010
கவிதை மேல் காதல்
Subscribe to:
Posts (Atom)