Friday, May 21, 2010

ஈழம்

எலும்பாலான தூரிகை நுனியில்
எமது நரம்பே குஞ்சமென

எமது குருதித் தொட்டுத் தீட்டுகிறோம்
ஆயுதங்கள் கிழித்தெறிந்த
எம் கருப்புத்தோல் திரையாக

ஓவியத்திலிருந்தும்
உயிர் பெற்று எழுவோமென !!!!!!

No comments:

Post a Comment