ஈழம்
எலும்பாலான தூரிகை நுனியில்
எமது நரம்பே குஞ்சமென
எமது குருதித் தொட்டுத் தீட்டுகிறோம்
ஆயுதங்கள் கிழித்தெறிந்த
எம் கருப்புத்தோல் திரையாக
ஓவியத்திலிருந்தும்
உயிர் பெற்று எழுவோமென !!!!!!
Friday, May 21, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment