Friday, May 7, 2010

கவிதை மேல் காதல்



என்றும் இல்லை மரணம்
எப்படி பிறந்தேன் என்று நினைவில்லை
நினைவுகளிலும் கனவுகள்
காற்றென உரசி செல்கின்றன
நாம் வாழும் கூடுகளை
கவிதைகளால் நெய்வோம் வா

No comments:

Post a Comment